வரும் 06-05-2013 அன்று திருப்பணி வேலைகள் ஆரம்பம்

நிகழும் விஜய வருடம் சித்திரை மாதம் 23ம் திகதி (06-05-2013) திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் ஆலய புனரமைப்பு திருப்பணி வேலைகளை ஆரம்பிக்க எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

தேவஸ்தான 2013ம் ஆண்டு முதல் நான்கு மாத வரவு செலவு அறிக்கை(2ம் இணைப்பு)

நாகர்கோயில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2013 ம் ஆண்டு முதல் நான்கு மாத வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Continue reading

முருகையா தேவஸ்தான 2012 வரவு – செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் கடந்த 2012ம் ஆண்டு ஆனி மாதம் 21ம் திகதி (05-07-2012 ) பாலஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பாக நித்தியபூசை நடைபெற்று வருகின்றது. Continue reading

ஆலய சுற்றுமதில் அமைப்பதற்கு பங்களிக்குமாறு பணிவான வேண்டுகோள்!

Image

எம்பெருமானுடைய திருப்பணி வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், Continue reading

ஆலய திருப்பணிக்கு மேலும் கிடைக்கப் பெற்ற நிதி விபரம்!

எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் மெய்யடியார்களே!  கடந்த 06-09-2013 வெள்ளிக்கிழமை அன்று எம்பெருமான் ஆலய இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Continue reading

இன்னமும் பொறுப்பேற்காமல் உள்ள திருப்பணி வேலைகள்! களஞ்சிய அறை பொறுப்பேற்கப்பட்டுள்ளது!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் வைரவர் பரிவாரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 09-10-2013 புதன்கிழமை அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. Continue reading

தேவஸ்தான திருப்பணி! புனரமைப்பு வேலைகள் பற்றிய அறிவித்தல்கள்!

kaddidamகடந்த 29-03-2013 வெள்ளிக்கிழமை அன்று தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் தேவஸ்தானத்தில் செய்ய வேண்டிய திருப்பணி வேலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

Continue reading

ஆலய சுற்றுமதில் அமைக்கும் பணியில் பங்கேற்றுள்ளவர்கள் விபரம்!!(2ம் இணைப்பு)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான சுற்றுமதில் அமைக்கும் அளப்பரிய திருப்பணியில் எம்பெருமான் அடியார்களை பங்களித்து ஒத்துழைப்பு நல்குமாறு நிர்வாக சபையினர் வேண்டிக்கொண்டதற்கிணங்க Continue reading

ஆலய திருப்பணி வேலைகள் துரித கதியில் நடைபெறுகின்றன!

கடந்த 06-05-2013 திங்கட்கிழமை அன்று எம்பெருமான் திருவருள் துணையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆலய திருப்பணி வேலைகள் தொடா்ந்து இடம்பெற்று வருகின்றன. Continue reading

ஆலய சுற்றுமதில் பணி வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ளது!

எம்பெருமான் அடியார்களே!
ஆலயத்தின் சுற்றுமதில் அமைக்கும் திருப்பணி வேலைகள் எதிர்வரும் 18-08-2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்க எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அறியத் தருகின்றோம். Continue reading